tag:blogger.com,1999:blog-36268584.post1746550278365783047..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: நல்லதோர் வீணை செய்தேKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-36268584.post-63619042332736762372007-06-22T08:25:00.000-05:002007-06-22T08:25:00.000-05:00//சொல்லப் போனா, வயலின் வருவதற்கு முன் வீணை தான், வ...//சொல்லப் போனா, வயலின் வருவதற்கு முன் வீணை தான், வயலினுக்குப் பதிலாக இருந்தது.<BR/>ஆனா ஒரு நீண்ட தொடர்ச்சியான ஸ்வரத்தை வீணையில் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் (plucking என்பதால்).<BR/>ஆனால் தொடர்ச்சியா பாடல் கூடவே ஓடி வர வயலினால் முடியும்...அதான் பல பேர் உஜாலாவுக்கு மாறின மாதிரி, வயலினுக்கு மாறிட்டாங்க போலும்! :-) //<BR/><BR/>வீணை 'மீட்டும்' வாத்தியம் என்பதால் சப்தம் திடீரெனக் கிளம்பி படிப்படியாக ஒலியிழக்கிறது. (fast attack, decay). வயனின் 'வில்'லிசைக் கருவியாதலால் 'attack' இல்லாமல் ஒரே சீரான ஒலி உருவாகிறது. <BR/><BR/>இவை மட்டுமில்லாமல், இவ்விரு கருவிகளின் ஒலியின் தன்மையால் (மிருது/ கணீர்) வீணையைவிட வயனின் பக்கவாத்தியமாக வாசிக்கத்தக்கதாகிறது.<BR/><BR/>pack செய்து எளிதாகத் தூக்கிக் கொண்டு போக முடிவதும், வயலின் famousஆனதற்கு ஒரு முக்கியமான காரணம். (மேற்கத்திய டபுள்-பேஸ் வழக்கிழந்து போனதற்கு அதன் சைஸ்தான் காரணம்!)Ananthhttps://www.blogger.com/profile/10763453482568993148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-6314704855859085552007-06-22T07:56:00.000-05:002007-06-22T07:56:00.000-05:00ஆதாரம்: "சங்கீத சாரம்", கலைமாமணி பேராசிரியர் R.V. ...ஆதாரம்: "சங்கீத சாரம்", கலைமாமணி பேராசிரியர் R.V. கிருஷ்ணன், Published by: இசைத் தகவல் தொடர்பு மையம்.<BR/><BR/>வீணை: "தற்கால அமைப்பிலுள்ள வீணை சுமார் 300 வருடங்களாகத்தான் இருந்து வருகிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் என்னும்ம் மன்னரால் இந்த வீணையின் தற்போதைய அமைப்பு அறிமுகப் படுத்தப் பட்டதால், இதனை ரகுநாத வீணையெனக் குறிப்பிடுவதுண்டு"<BR/><BR/>கோட்டு வாத்தியம்: "நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் தோன்றிய வாத்தியமாகும். நகுநாத நாயக்கரால் தெலுங்கில் எழுதப்பட்ட (17ம் நூற்றாண்டு) சிருங்கார சாவித்ரி என்னும் நூலில் இந்த வாத்தியத்தின் பெயர் (கோட்டு வாத்தியம் என்ற பெயர்) குறிப்பிடப் பட்டுள்ளது. கோடு என்றால் மரத்துண்டு எனப் பொருள்படும். மரத்துண்டினால் தந்திகளின் மேல் உராய்சி இசை எழுப்பப்படுவதினால் இதற்கு 'கோடு' வாத்தியம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அதுவே பிற்காலத்தில் 'கோட்டு வாத்தியம்' எனத் திரிந்திருக்கலாம் எனவும் யூகிக்க இடமுண்டு. ரகுநாத நாயக்கர் தற்போதைய வீணையை உருவாக்கிய போது, கோட்டு வாத்தியம் தோன்றத் தலைப் பட்டது".<BR/><BR/><BR/>"....ராமாமாத்தியாரால் கிபி1550ல் எழுதப்பட்ட 'ஸ்வர மேள கலாநிதி' என்ற சமஸ்கிருத கிரந்தம், அக்காலத்திலேயே சங்கீதக்கலை சம்பந்தமாக நிலவி வந்த ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் அமைந்தது. இதில் முன்னுரை, ஸ்வரம், வீணை, மேளம், ராகம் என்ற ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. இவர் பல ரகமான வீணைகளை விவரிக்கின்றார். தற்காலத்தில் வழக்கத்திலுள்ள 24 மெட்டுகளுடன் கூடிய வீணை 'சர்வராக மேள வீணை' என்ற பெயருடன் இவரால் குறிப்பிடப்பட்டுள்ளது."<BR/><BR/>~~~~<BR/><BR/>சோமநாதர் எழுதிய ராகவிபோதம் (17ஆம் நூற்றாண்டு?) படித்திருக்கிறேன். வீணையை அமைப்பது, tuning பற்றி விலாவரியாக எழுதியிருக்கிறார். இவர்தான் பல (20-24?) தந்திகளுடைய அந்தக் கால வீணையை (யாழ்?) மாற்றி, தற்போதுள்ளது போல ஒரே தந்தியில் மெட்டுக்களால்(frets) பல ஸ்வரங்களை வாசிக்கும்படி அமைத்தார் என்று கூறப்படுகிறது.<BR/><BR/>~~~~<BR/><BR/>மாணிக்கவாசகர், திருப்பள்ளியெழுச்சி - "வீணையர் ஒருபால், யாழினர் ஒரு பால்"<BR/><BR/>:-)Ananthhttps://www.blogger.com/profile/10763453482568993148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-68249697130346919692007-06-15T21:02:00.000-05:002007-06-15T21:02:00.000-05:00@மதுசூதனன்வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்ப...@மதுசூதனன்<BR/>வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!! :-)<BR/><BR/>@கண்ணபிரான்<BR/>அண்ணாத்த!! இந்த மாதிரி அப்பப்போ வந்து கொஞ்சம் காப்பாத்துங்க!! :-)<BR/><BR/>@CDK<BR/>எனக்கு எசையை ரசிக்க மட்டுமே தெரியும் தலைவா,நான் முறையாக இசையை பயின்றதில்லை!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-12345422570068501982007-06-15T19:23:00.000-05:002007-06-15T19:23:00.000-05:00//Madhusoodhanan said... Veenai oda speciality inn...//Madhusoodhanan said... <BR/>Veenai oda speciality innum onnu . Its the instrument where sahityam can be felt better than the swarams. Ippadi ennoda music miss solli kelvi//<BR/><BR/>ஓரளவு உண்மை தான் மது. ஏன்னா கமகம் என்று சொல்லப்படும் oscillation of the note வீணையில் கொண்டு வரும் போது கம்பீரமாக இருக்கும். வீணையின் குடத்தில் இருந்து எழும் அடி நாதம் என்பதால், அதன் கமக ஒலி அவ்வளவு கம்பீரம்!<BR/><BR/>ஆனால் என்னைப் பொருத்தவரை, வயலின் தான் close to human voice.<BR/>அதான் பெரும்பாலும் எல்லாக் கச்சேரிகளிலும் ராகத்துக்கு வயலின், தாளத்துக்கு மிருதங்கம்-ன்னு இருக்கு!<BR/><BR/>சொல்லப் போனா, வயலின் வருவதற்கு முன் வீணை தான், வயலினுக்குப் பதிலாக இருந்தது.<BR/>ஆனா ஒரு நீண்ட தொடர்ச்சியான ஸ்வரத்தை வீணையில் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் (plucking என்பதால்).<BR/>ஆனால் தொடர்ச்சியா பாடல் கூடவே ஓடி வர வயலினால் முடியும்...அதான் பல பேர் உஜாலாவுக்கு மாறின மாதிரி, வயலினுக்கு மாறிட்டாங்க போலும்! :-)<BR/><BR/>ஆனா வீணையின் கம்பீரத்தை மிஞ்ச முடியாது. அதான் ரங்க ராஜன் என்னும் திருவரங்கத்து நம்பெருமாளுக்கு இரவு ஏகாந்த சேவையில், கம்பீர வீணை வாசிக்கிறார்கள், அதுவும் குழுவாக...காண/கேட்க வேண்டிய காட்சி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-78037671988536747132007-06-14T20:47:00.000-05:002007-06-14T20:47:00.000-05:00கர்நாடக சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டீங்களா??கர்நாடக சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டீங்களா??cdkhttps://www.blogger.com/profile/07164242058118211345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-2250106225749818702007-06-09T13:14:00.000-05:002007-06-09T13:14:00.000-05:00Veenai oda speciality innum onnu . Its the instrum...Veenai oda speciality innum onnu . Its the instrument where sahityam can be felt better than the swarams. Ippadi ennoda music miss solli kelvi .<BR/><BR/>Cheers,<BR/>MadhuAvialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-27790254034972758682007-06-08T18:14:00.000-05:002007-06-08T18:14:00.000-05:00//நல்லா கிளப்பி விட்டுட்டீங்க!! இப்போ சந்தோஷமா??? ...//நல்லா கிளப்பி விட்டுட்டீங்க!! இப்போ சந்தோஷமா??? :-)))//<BR/><BR/>சந்தோசம்.கும்மி அடிக்க விரல் காத்துக் கொண்டிருக்கின்றன.வெட்டி அண்ணா சீக்கிரம் இந்த இராகத்தை பற்றி எழுதுங்கள் :D<BR/><BR/>//எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே//<BR/><BR/>இந்த தகவலை தந்தமைக்கு நன்றி krs அண்ணா.வருங்காலத்தில் இந்த information use ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-59872240401939538562007-06-08T18:12:00.000-05:002007-06-08T18:12:00.000-05:00//மொதல்ல நான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டேன் என்று எந்த...//மொதல்ல நான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டேன் என்று எந்த எனிமி புரளி கிளப்பி விட்டது??? :-P<BR/>//<BR/><BR/>நான் இல்லை சாமீ.சொன்னவரை அனுப்புறேன்.waituuuuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-74998258397751152982007-06-08T18:11:00.000-05:002007-06-08T18:11:00.000-05:00//இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வ...//இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க! //<BR/><BR/>அதுக்குதான் கும்மி அடிக்க ஆள் சேர்த்துகிட்டு இருக்கேன்.அண்ணா நீங்களும் கும்மியில் வந்து ஐக்கியம் ஆகி விடுங்கள் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-59684744836430026772007-06-08T18:10:00.000-05:002007-06-08T18:10:00.000-05:00//துர்கா, உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லைய...//துர்கா, உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லையா? :-)<BR/>இது கொஞ்சம் உதவியா இருக்கும். க்ளிப்பை மாட்டாமல், நக வலியும் இல்லாமல் ஒப்பேத்தலாம்!//<BR/><BR/>இல்லையே :D<BR/>நகத்தோடு வாசிப்பதில் எனக்கு கஷ்டம் இல்லை.என்னை நகத்தோடு பார்க்கும் மாஸ்டர்க்கு கோவம் வருது :-((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-19282773081470613332007-06-08T18:08:00.000-05:002007-06-08T18:08:00.000-05:00@KRS//துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...@KRS<BR/>//துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...பின்னூட்டத்திலேயே சூப்பரா வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களே! அருமை!//<BR/><BR/>தெரிஞ்ச வாத்தியம்.அதுவும் எழுத தம்பி ரொம்ப கஷ்டப்பட்டார்.ஆகவே எல்லாம் ஒரு கரிசனம்தான்.வீணை நேரில் வாசித்தால் எல்லாரும் எஸ்கேப் ஆகிடுவீங்க.ஆகவே கும்மி மட்டும் அடிகின்றேன் :-)<BR/>மற்றொரு வீணை வித்துவான் நீங்க என்று பட்சி சொல்லிற்று.உண்மையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-38740424355512385842007-06-08T09:49:00.000-05:002007-06-08T09:49:00.000-05:00@ACEவாங்க ACE//நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D )...@ACE<BR/>வாங்க ACE<BR/>//நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D ) எழுதியிருக்கீங்க.. //<BR/>ஒன்னும் விஷ்யமே இல்லைன்னு நேரடியாவே சொல்லலாமே தல!! :-D <BR/><BR/>//படம் போட்டு விளக்கிய விதம் அருமை.. நன்றி.. //<BR/>வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!<BR/><BR/>@துர்கா<BR/>//ஆமா உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார் என்று கேள்விப்பட்டேனே?நிஜமாகவா? //<BR/>ஒருத்தர் இல்ல அக்கா!! இரண்டு பேர்!! அவங்க பேரை கூட பதிவுல போட்டிருக்கேனே!! :-)<BR/><BR/>@கே.ஆர்.எஸ்<BR/>அருமையான விளக்கங்கள் அண்ணா!!<BR/>நன்றி<BR/><BR/>//கோட்டு வாத்தியம் மட்டும் மிஸ் பண்ணிட்டீங்க//<BR/>அது அவ்வளவு முக்கியமில்லை என தவறுதலாக நினைத்து விட்டேன்.<BR/>மன்னிக்கவும்.<BR/>இன்று சாயந்திரம் அதை பற்றி சேர்த்து விடுகிறேன்!! :-)<BR/><BR/>//எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே! //<BR/>மொதல்ல நான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டேன் என்று எந்த எனிமி புரளி கிளப்பி விட்டது??? :-P<BR/><BR/>//இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க! //<BR/>ஆகா!!<BR/>நல்லா கிளப்பி விட்டுட்டீங்க!! இப்போ சந்தோஷமா??? :-)))<BR/><BR/>@கண்மணி<BR/>//ப அருமையா இருக்கு பதிவு படங்களும் சூப்பர். //<BR/>வாங்க அக்கா!!<BR/>வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-85118674570409119082007-06-08T08:47:00.000-05:002007-06-08T08:47:00.000-05:00ரொம்ப அருமையா இருக்கு பதிவு படங்களும் சூப்பர்.ரொம்ப அருமையா இருக்கு பதிவு படங்களும் சூப்பர்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-40583274001433523012007-06-08T08:40:00.000-05:002007-06-08T08:40:00.000-05:00பாருங்க, நான் CVR பற்றி ஒண்ணுமே சொல்லாம, துர்காவுக...பாருங்க, நான் CVR பற்றி ஒண்ணுமே சொல்லாம, துர்காவுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்! ஏற்கனவே CVR-க்கு என் மேல கோபம். இப்ப இது வேறயா?<BR/><BR/>நல்ல பதிவு CVR.<BR/>முடிஞ்ச வரை எளிமையா விளக்கி இருக்கீங்க! கோட்டு வாத்தியம் மட்டும் மிஸ் பண்ணிட்டீங்க! அதுவும் வீணை போலவே தான் இருக்கும்!<BR/><BR/>அது சரி, நீங்க எதுக்கு திடீர்னு வீணையைக் கையில் எடுத்தீங்க? எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே! <BR/>அடா அடா அடா...ஸ்ரீதேவி வீணை வாசிச்சுகிட்டே, "சின்னஞ் சிறு வயதில், எனக்கோர் சித்திரம் தோணுதடீ" ன்னு நம்ம கமலஹாசனைப் பாத்துப் பாடினாங்க என்ற விடயத்தை ராயல் கூட சொல்லாம மறைச்சிட்டாரேப்பா! <BR/><BR/>இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-8465186201731890082007-06-08T08:25:00.000-05:002007-06-08T08:25:00.000-05:00துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...பின...துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...பின்னூட்டத்திலேயே சூப்பரா வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களே! அருமை!<BR/><BR/>//உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார்// -ஆகா வெட்டி!சொல்லவே இல்ல?:-)<BR/><BR/>//நகம் வளர்த்தால் வீணை நன்றாக வாசிக்க முடியாது என்றார்//<BR/><BR/>மைசூர் ஸ்டைல் (வீணை துரைசாமி ஐயங்கார்) என்ற ஒன்று உள்ளது. அதில் மீட்டுக்கோள் போட்டுக் கொள்ளாமால் விரல்/நகத்தால் தான் வாசிப்பார்கள். <BR/>இது மெல்லிய மெட்டுகளுக்கு ஓகே!<BR/><BR/>ஆனால் கனராகங்களை வீணையில் வாசிக்க ஆரம்பித்தால் தெரியும்! வீட்டில் தலைமுடி எண்ணெயை விட, நகத்துக்குத் தான் எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும்! :-)<BR/>நகம் உடைந்து போவதும் அதிகம். <BR/><BR/>அதனால் தான் செயற்கை நகங்கள் கண்டு பிடிச்சாங்க! (Western fashionக்கு எல்லாம் முன்னாலேயே இந்த artificial nails நம்மூரில் வந்து விட்டதுபா...வீணைக்காக!)<BR/><BR/>துர்கா, உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லையா? :-)<BR/>இது கொஞ்சம் உதவியா இருக்கும். க்ளிப்பை மாட்டாமல், நக வலியும் இல்லாமல் ஒப்பேத்தலாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-11516653992219888712007-06-08T07:39:00.000-05:002007-06-08T07:39:00.000-05:00தம்பி வீணை வாசிக்க கத்துகிட்டு இருக்கேன் தான் பெயர...தம்பி வீணை வாசிக்க கத்துகிட்டு இருக்கேன் தான் பெயரு.ஆனா எனக்கு நீங்க சொன்ன பல விஷயம் எனக்குத் புதுமையாக இருந்தது.முக்கியமாக அந்த ருத்திர வீணை,விசித்திர வீணை எல்லாம் எப்படி வாசிப்பார்கள் என்று...<BR/>நல்ல பதிவு சிவிஆர்<BR/>ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ?ஹிஹி.வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-77434250888243861212007-06-08T07:31:00.000-05:002007-06-08T07:31:00.000-05:00/ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாண்ட வீண.../ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாண்ட வீணை என்று பெயர் உண்டு.<BR/>//<BR/><BR/>தூக்கி பார்த்தால் தானே உங்களுக்கு எல்லாம் என் கஷ்டம் புரியும் :-((<BR/>ஒரே கட்டையில் செய்த வீணைகளின் இசை நன்றாக வரும் என்று கேள்வி பட்டு இருக்கின்றேன்.இரண்டு கட்டைகள் இணைந்து இருந்தால் அது ஓட்டு வீணை என்று மாஸ்டர் சொன்ன் ஞாபகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-34757479289216252102007-06-08T07:28:00.000-05:002007-06-08T07:28:00.000-05:00//பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளி...//பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.//<BR/><BR/>:-((((<BR/><BR/>என் சோக கதையை கேளுங்க.எங்க மாஸ்டர் நீ நகத்தையே வளர்காதே வெறும் விரலால் மீட்டுன்னு சொல்லிட்டார்.என் விரல் மிகவும் சிறியது என் அளவுக்கு ஏற்ற மீட்டி இல்லையென்று இப்படி எல்லாம் கொடுமை படுத்துகின்றார்.<BR/>நகம் வளர்த்தால் வீணை நன்றாக வாசிக்க முடியாது என்றார்.(ஆனால் அவர் பேச்சை நான் கேட்பதே இல்லை.)நிஜமாக நகம் நீண்டு இருந்தால் இசை நன்றாக வரதா?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-28442699083599848852007-06-08T07:24:00.000-05:002007-06-08T07:24:00.000-05:00நான் வந்துவிட்டேன்.ஆமா உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல...நான் வந்துவிட்டேன்.ஆமா உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார் என்று கேள்விப்பட்டேனே?நிஜமாகவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-47528475139112437782007-06-07T23:18:00.000-05:002007-06-07T23:18:00.000-05:00படம் போட்டு விளக்கிய விதம் அருமை.. நன்றி..படம் போட்டு விளக்கிய விதம் அருமை.. நன்றி..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-33722009568537579112007-06-07T23:17:00.000-05:002007-06-07T23:17:00.000-05:00நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D ) எழுதியிருக்கீங...நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D ) எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...<BR/><BR/>வீணையில இத்தனை வகை இப்போ தான் கேள்வி படறேன்..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.com