tag:blogger.com,1999:blog-36268584.post5634884724277042873..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: சினிமா காரம் "காப்பி" - பாகம் 2Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-36268584.post-56866885572565383992007-05-12T20:22:00.000-05:002007-05-12T20:22:00.000-05:00வாங்க ஜிராநீங்க சொல்லுறது சரிதான்.முன்பே மை ஃபிரண்...வாங்க ஜிரா<BR/>நீங்க சொல்லுறது சரிதான்.முன்பே மை ஃபிரண்ட் குறிப்பிட்டிருந்தது போல அவரின் இசை அமைப்பிற்கு நானும் ஒரு ரசிகன் தான். ஆனால் தமிழ் திரை உலகில் இது போன்ற இசை "பாதிப்புகளில்" இருந்து எந்த ஒரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் தப்பிக்க வில்லை என்பதை காட்டவே இவரை பற்றிய ஒரு பதிவை போட்டேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-59520738824667162682007-05-11T12:54:00.000-05:002007-05-11T12:54:00.000-05:00சிவிஆர், எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் நன...சிவிஆர், எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் நன்றாகவே இருக்கும். முடிந்த வரையில் சுயமாகவே செய்தார். சின்னப்பூவே மெல்லப் பேசு என்ற படத்தில் அறிமுகமானார். அதில் வரும் பாடல்கள் அனைத்துமே அருமை. பிறகு சிதாரா விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் இணைந்து நடித்த படம்..பெயர் மறந்து விட்டது...சொல்லிக் கொடுத்தா குயிலு சிந்து படிக்கும் என்ற பாடல் நினைவில் இருக்கிறது. புதுப்புது ராகங்கள் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும். ஆனால் என்னவோ பிறகு திடீரென மாறி விட்டார். இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகுதான் இவருக்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. இவருடைய பல பாடல்கள் பழைய தமிழ்ப் பாடல்களின் ஆலிங்கணங்களே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-32777997083645395032007-05-10T13:10:00.000-05:002007-05-10T13:10:00.000-05:00ஏன்கண்ணு எதையும் விட்டுவைக்கிலனு சொல்லுஇப்ப தான் ...ஏன்கண்ணு எதையும் விட்டுவைக்கிலனு சொல்லு<BR/>இப்ப தான் ஒவ்வென்னா பாக்கிரேன்.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-28161095487068668832007-05-09T16:25:00.000-05:002007-05-09T16:25:00.000-05:00@சத்தியப்பிரியன்வாங்க சத்தியப்பிரியன்!! வாழ்த்துக்...@சத்தியப்பிரியன்<BR/>வாங்க சத்தியப்பிரியன்!! வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)<BR/>கூகிள்ல் ரீடரை பற்றி நம்ம ஜி ஒரு அருமையான பதிவை போட்டிருக்காரே!! <BR/><BR/><BR/>http://veyililmazai.blogspot.com/2007/03/40-google-reader.html<BR/>போய் பாருங்க! ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-30245258301563317372007-05-09T16:14:00.000-05:002007-05-09T16:14:00.000-05:00சூஃபி இசை பற்றி சாரு நிவேதிதா பல கட்டுரைகளில் குறி...சூஃபி இசை பற்றி சாரு நிவேதிதா பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். தங்களின் இரு பதிவுகளையும் படித்து விட்டேன். நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள்.<BR/><BR/>Readers எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதை தனி மடலில் தெரிவிக்க முடியுமா? பல பதிவுகள் படிக்க இயலாமல் போகின்றன.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-3093203043467993702007-05-09T15:12:00.000-05:002007-05-09T15:12:00.000-05:00@மை ஃபிரண்ட்தேவாவிற்கு இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் ...@மை ஃபிரண்ட்<BR/>தேவாவிற்கு இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருப்பாங்கன்னு எனக்கும் தெரியாம போச்சு!! :-)<BR/>தேவாவை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் என்று ஏற்கெனெவே சொல்லி விட்டேனே!!<BR/>பார்க்கலாம்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-86100946244365997282007-05-09T07:52:00.000-05:002007-05-09T07:52:00.000-05:00சி.வி.ஆர்,ஒரு suggestion..இங்கே வெட்டியை போல தேவாக...சி.வி.ஆர்,<BR/><BR/>ஒரு suggestion..<BR/><BR/>இங்கே வெட்டியை போல தேவாக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு போல..:-P<BR/><BR/>அதனால் இவரை பற்றி கடைசியாக சொல்லுங்கள். (இவர்தானே winner! :-P)<BR/><BR/>இவருக்கு முன்னே ஹரீஸ், யுவன், ஸ்ரீகாந்த் தேவா என்று பல பேர் காப்பி அடித்த விஷயங்களை எழுதுங்கள். தேவாவை பற்றி எழுதவேண்டுமானால் அதுவே ஒரு தொடராய் எழுதும் அளவுக்கு அது நீளும்.. :-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-69429885250075423312007-05-09T07:50:00.000-05:002007-05-09T07:50:00.000-05:00ராஜ்குமாரின் மெல்லிய இசைக்கு நானும் ஒரு ரசிகைதான்....ராஜ்குமாரின் மெல்லிய இசைக்கு நானும் ஒரு ரசிகைதான்..<BR/><BR/>ஆனால், என்ன பண்றது!! இவரின் காப்பி குடிப்பரில்(!) ஒருவர்தான்..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-84499556452590882362007-05-09T07:20:00.000-05:002007-05-09T07:20:00.000-05:00@வெட்டிபொறுமை எருமையினும் பெரிது தலைவா!! :-D@KRSசொ...@வெட்டி<BR/>பொறுமை எருமையினும் பெரிது தலைவா!! :-D<BR/><BR/>@KRS<BR/>சொல்லின் செல்வரே!!!<BR/>வஞ்சப்புகழ்ச்சி அணியில வக்கனையாக வாருகிறீர்கள் போங்கள்!!<BR/><BR/>@துர்கா<BR/>ஆமாம் அக்கா,எனக்கும் கூட S.A.ராஜ்குமார் எல்லாம் காபி அடிப்பார் என்று ரொம்ப நாளாக தெரியாது<BR/><BR/>@துளசி<BR/>தெரியும் டீச்சர். அவரின் "ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே" மற்றும் "பூம் பூம் பூம் மாட்டுகாரன்" போன்ற பாடலகள் எல்லாம் காபி என படித்திருக்கிறேன். அவரை பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது என்பதால்,அதை பற்றி எழுதவில்லை.<BR/><BR/>@கார்த்தி!!<BR/>ஆஹா!!! மிக்க நன்றி தலைவா!! சுட்டியை மாற்றி விட்டேன். அவரின் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா!! அதான் குழம்பி விட்டேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-39274194772410215102007-05-09T06:28:00.000-05:002007-05-09T06:28:00.000-05:00thalaiva,ezhudhuvadhai tharkkaaligama niruthi vech...thalaiva,<BR/><BR/>ezhudhuvadhai tharkkaaligama niruthi vechu irundhean indha padhippa paartha odaney ezhudhanumnnu thonuchu...<BR/><BR/>neenga sonna thullaadha manamum thullum padath'la varra "Megamaai vandhu pogirean vennila unnai thedinean.." endra paadaley "junoon'in sayyoni" padalai thaluvi irundhaa pola thonuchu...<BR/><BR/>"idhula innisai paadi varum" paadal epdi vandhadhunnu theriyala...<BR/><BR/>iruppinum<BR/><BR/>"irubhadhu kodi nilavagul koodi" paadal ennai migavum kavarndha paadal....<BR/><BR/>adhu mattumindri....<BR/><BR/>S.A Rajkumar'in aarambha kaala paadalgal migavum arumaiyaaga irukkum..<BR/><BR/>udhaaranamaaga "chinna poovey mella pesu" endra padathil anaithu paadalgalum .Sa.Rajkumar avargal isa amaithu vetri petra paaadalgal. "yea pulla karuppayi ulla vandhu paduthai.." endra paadalai sondha kuralail paadi irundhaar endru ninaikkirean....<BR/><BR/>idhil innum oru suvaiyaana thagaval ennavendraal....<BR/><BR/>tharpodhu pala padangalukku vetrigaramaaga isai amaithu kondirukkum Vidyasagar avargal indha padathil. S.A .Rajkumar avargalukku thunai isa amaippaalaraaga paani aartri irukkiraar.... :)Karthikeyan Rajasekaranhttps://www.blogger.com/profile/10639561015238510742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-56741989118099865762007-05-09T00:21:00.000-05:002007-05-09T00:21:00.000-05:00S.A.ராஜ்குமார் பாடல்களில் இந்தி சினிமாவில் நிமிட்...S.A.ராஜ்குமார் பாடல்களில் இந்தி சினிமாவில் நிமிட்டுக்கு நிமிட்டு வரும்<BR/>'ஆஆ ஆஅ ஆஆஆ....'ன்னு ஒரு கோரஸ் படம் முழுக்க வந்து 'போதுண்டா சாமி'ன்னு<BR/>ஒரு வழி பண்ணிரும். ரீ ரிக்கார்டிங்கே எதாவது 'சத்தம்' இருந்தே தீரணும்முன்னு இவுங்க<BR/> ஒரு நியதி வச்சிருக்காங்க (-:<BR/><BR/>ஆமாம்........ வேதா ன்னு ஒரு இசை அமைப்பாளரைப் பத்தித் தெரியுமா? <BR/>நீங்க பிறக்காத காலக்கட்டமா இருக்கலாம்:-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-81647978840295923632007-05-08T22:34:00.000-05:002007-05-08T22:34:00.000-05:00//ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!இப்பவே கண்ணை கட்டுதே,//எனக்க...//ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!<BR/>இப்பவே கண்ணை கட்டுதே,//<BR/><BR/>எனக்கும்தான்.ராஜ்குமாரும் ஒரு copycat ன்னு எனக்கு இப்போதான் தெரியுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-41539745733042413662007-05-08T22:29:00.000-05:002007-05-08T22:29:00.000-05:00//வெட்டிப்பயல் said... இது அநியாயம்...எங்க தேவாவை ...//வெட்டிப்பயல் said... <BR/>இது அநியாயம்...<BR/><BR/>எங்க தேவாவை இன்னும் சீனுக்கே கொண்டு வரல... ///<BR/><BR/>ஏன் தேவா மேல இத்தனை கொல வெறி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-31542124496945396752007-05-08T21:36:00.000-05:002007-05-08T21:36:00.000-05:00CVR//திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத...CVR<BR/><BR/>//திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு//<BR/><BR/>அட, காபியும் ஒரு திரவம்/திரவியம் தானேப்பா! :-)<BR/>அதான் திரை கடல் ஓடி தேடறாங்க!<BR/>இதுக்கெல்லாம் நீங்க டென்சனானா எப்படி? <BR/><BR/>சரி ராஜ்குமாரை என்ன வேணும்னா சொல்லிக்குங்க!<BR/>ஆனா <BR/>தேனிசைத் தென்றலை<BR/>காபியிசைத் தென்றலாக <BR/>ஆக்கும் உங்க முயற்சி பலிக்காதுங்கோ!<BR/><BR/>நல்லா பாருங்க!<BR/>"சய்யோனி" என்ற சொல்லை<BR/>"சலோமியா" என்று மாற்றித் தான் போட்டுள்ளார் எங்க தேவா!<BR/>ஸோ, இது ஈயடிச்சான் காபி என்று சொல்வதை நாங்கள் வன்மையாக் கண்டிக்கறோம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-34334705533856524482007-05-08T21:10:00.000-05:002007-05-08T21:10:00.000-05:00இது அநியாயம்...எங்க தேவாவை இன்னும் சீனுக்கே கொண்டு...இது அநியாயம்...<BR/><BR/>எங்க தேவாவை இன்னும் சீனுக்கே கொண்டு வரல...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com