tag:blogger.com,1999:blog-36268584.post7446418645635740370..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: குழலினிது யாழினிது என்பர்,வயலினிசை கேளாதவர்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-36268584.post-5804686385616850322007-05-16T13:29:00.000-05:002007-05-16T13:29:00.000-05:00"""பி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ..."""பி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வாழ்விலே" பாடலின் நடுவில் வரும் இசையும் "மூன்றாம் பிறை" படத்தில் "பூங்காற்று புதிரானது" பாடலின் நடுவில் வரும் இசையும் (ஸ்ரீதேவி ரயில் தடத்தில் மாட்டிகொள்லும் காட்சியில் வரும் இசை) ஒரே மாதிரி இருக்கும். இப்படி அச்சு அசலாக ஏன் இளையராஜா இசை அமைத்தார் என்று நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு.""<BR/><BR/>மூன்றாம் பிறை(1982) திரைப்படம் ஹிந்தியில் எடுத்தார் பாலுமகேந்திரா. அந்த படம் சத்மா(1983). அதற்கும் இசை இளையராஜா தான். அதில் எல்லா பாடல்களும் மூன்றாம் பிறை பாடல்கள் தான், ஆனால் "பூங்காற்று புதிரானது" பாடலுக்கு பதிலாக அதே இசையுடன் (interlude/prelude music), ஆனால் டியூனை மாற்றியிருப்பார். (Yeh zindagi gale lagale ) அதே பாடலை மீண்டும் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் பயன்படுத்தினார்.smsshttps://www.blogger.com/profile/05377735286115179501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-7953890044069243292007-05-03T13:55:00.000-05:002007-05-03T13:55:00.000-05:00@சத்தியப்பிரியன்ஆகா!!எதுக்கு தலைவா மன்னிப்பு அது இ...@சத்தியப்பிரியன்<BR/>ஆகா!!<BR/>எதுக்கு தலைவா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு!!<BR/><BR/>பதிவு தங்களுக்கு பிடித்தமையில் மகிழ்ச்சி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-22594583012042558842007-05-03T13:15:00.000-05:002007-05-03T13:15:00.000-05:00CVR என்னுடைய பின்னூட்டம் தவறான புரிதல்களை ஏற்படுத்...CVR என்னுடைய பின்னூட்டம் தவறான புரிதல்களை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்க. நல்லதொரு பதிவை தவற விட்டிருப்போமே என்ற ஆதங்கமே அவ்வாறு எழுதியதற்கான காரனம்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-54639634482690423112007-05-03T11:28:00.000-05:002007-05-03T11:28:00.000-05:00பிகவும் பயனுள்ள சேகரிக்கப்பட வேண்டிய பதிவு. நேற்று...பிகவும் பயனுள்ள சேகரிக்கப்பட வேண்டிய பதிவு. நேற்று நீங்கள் சொல்லவில்லை என்றால் தவறவிட்டிருப்பேன். நன்றி.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-23232513845809675152007-05-02T17:28:00.000-05:002007-05-02T17:28:00.000-05:00நன்றி மௌலி!அப்போ இணையத்துல எனக்கு கிடைத்த செய்தி உ...நன்றி மௌலி!<BR/>அப்போ இணையத்துல எனக்கு கிடைத்த செய்தி உண்மையாகத்தான் இருக்கும் போல.<BR/>பதிவுக்கு அப்பப்போ வந்துட்டு போங்க!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-83604313304645951022007-05-02T04:09:00.000-05:002007-05-02T04:09:00.000-05:00நல்ல பதிவிற்கு ஒரு நன்றி. ஆம்! ஸ்வாதி திருநாள் மகா...நல்ல பதிவிற்கு ஒரு நன்றி. <BR/><BR/>ஆம்! ஸ்வாதி திருநாள் மகாராஜா என்பவர் திருவநந்தபுர அரசர், மிகப் பெரிய வாக்கேயக்காரர். மேலும் நீங்கள் சொல்லியிருக்கும் (பரிசு, கற்றுக் கொடுத்தல்) தகவல்களும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். <BR/><BR/>மெளலி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-60707394106361334972007-05-01T19:31:00.000-05:002007-05-01T19:31:00.000-05:00@KRSதிருவாங்கூர் சமஸ்தானத்தில்,"சுவாதித்திருநாள்" ...@KRS<BR/>திருவாங்கூர் சமஸ்தானத்தில்,"சுவாதித்திருநாள்" (அது ஒரு ஆளோட பேராம் :-)) ராஜாவா இருந்த போது அவருடைய அவைக்கலைஞர் வடிவேலு அவர்களிடம் ,பிரென்சு பாதிரியார் ஒருவர் இந்த வயலினை பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.அவரே அப்பொழுது அந்த வயலினை வாசிப்பதற்கு கற்றும் கொடுத்தாராம்!!<BR/>பிறகு முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரரான பாலுச்சுவாமி தீட்சிதர் அவர்களால் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு இந்த கருவி இந்திய இசை உலகில் பிரபலப்படுத்தப்பட்டது.<BR/>திப்பு சுல்தான் காலத்தில் வயலின் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றாக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரின் அரண்மனையில் உள்ள ஓவியங்களே சான்றுகளாக இன்றும் உள்ளன.<BR/>நீங்கள் கேள்வி கேட்ட பின் ,அர்வம் மேலிட்டு நான் இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள் இவை.<BR/>எந்த அளவுக்கு உண்மை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக் இருக்கும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-4140446452415126232007-05-01T10:58:00.000-05:002007-05-01T10:58:00.000-05:00//நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷித...//நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது//<BR/><BR/>இது பற்றி நீங்க இன்னும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும் CVR.<BR/>எப்படி ஒரு வேற்று நாட்டு இசைக் கருவி, பொதுவாக எதிலும் கட்டுக் கோப்பாக இருக்க விரும்பும் நம் இசைவாணர்களிடையே ஏற்றுக் கொள்ளப் பட்டது பாருங்கள்!<BR/><BR/>ஆக, உண்மையான கலைக்கு நம் மக்கள் எந்த பேதங்களும் பார்க்காமல் ஆதரவு தந்து வந்துள்ளதைத் தான் இது காட்டுகிறது...இந்த வளமான சிந்தனை இனியும் தொடர வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வண்ணமாக!<BR/><BR/>// "Runaway” எனும் பாடல்தான் நியாபகம் வருகிறது...ஆனால் பாடலை கேட்டு விட்டு "காதல் கொண்டேன்" படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு"பாடல்// <BR/><BR/>ஆகா...அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுக்கறீங்களே! <BR/><BR/>செல்லோ பற்றிய தகவல்கள் புதிது. நன்றி CVR, <BR/>அழைப்பை ஏற்று, குழுவில் வந்தமைக்கும் நன்றி<BR/>பதிவு தந்தமைக்கும் நன்றி!!<BR/>தொடர்ந்து கலக்குங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-74095834845228363132007-05-01T06:40:00.000-05:002007-05-01T06:40:00.000-05:00@KRSஅவரு ராக்கம்மாவைத்தானே கையை தட்டசொன்னாரு,நீங்க...@KRS<BR/>அவரு ராக்கம்மாவைத்தானே கையை தட்டசொன்னாரு,நீங்க ஏன் தட்டினீங்க?? :-) ஹா ஹா!!<BR/>முழுவதுமாய் பாடித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் கண்ணன் சார்!! :-)<BR/><BR/>@ராதா ஸ்ரீராம்<BR/>ஆமாம் ராதா அக்கா!! ராஜா சார் இசை அமைப்பில் பல பாடல்களில் வயலின் மிக அழகாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ் திரை இசையில் வயலினை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்று காட்டியவர் இளையராஜா.<BR/>"நிழல்கள்" படத்தில் வரும் "பூங்கதவே தாள்திரவாய்" பாட்டிலும் முதலில் வரும் வயலின் இசை மிக அற்புதமாக இருக்கும்.வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-77889351434188936502007-04-30T23:04:00.000-05:002007-04-30T23:04:00.000-05:00நல்ல வயலின் பதிவு. ஒரு மேற்கித்ய வாத்யத்தை நம்ம மக...நல்ல வயலின் பதிவு. ஒரு மேற்கித்ய வாத்யத்தை நம்ம மக்கள் எவ்வளவு நல்லா adopt & adapt பண்ணிகிட்டாங்க<BR/>இல்லையா?<BR/><BR/>இளையராஜா நீங்க சொன்ன மாத்ரி வயலின நிறைய உபயோகிச்சிருக்கார்."ராக்கம்ம கைய்யதட்டு" one of the best. எனக்கு இன்னொணும் புடிக்கும், "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட்டுல முதல்ல வர வயலின் இசை. <BR/><BR/>அடுத்தது மேண்டலினா??(mandolin)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-50738019994122463122007-04-30T22:06:00.000-05:002007-04-30T22:06:00.000-05:00ராக்கம்மா கையத்தட்டு - சூப்பர் !இருங்க, நானும் கைய...ராக்கம்மா கையத்தட்டு - சூப்பர் !<BR/>இருங்க, நானும் கையைத் தட்டி விடுகிறேன்!<BR/>அருமையான தகவல்கள் கொண்ட பதிவு CVR!<BR/>வயலினில் பிச்சு உதறியுள்ளார் ராஜா!<BR/><BR/>முழுப் பதிவையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com