tag:blogger.com,1999:blog-36268584.post7652427332907557350..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: தமிழிசைப் பாவலர் பலர்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-36268584.post-28437642393701864292013-11-26T23:47:01.653-05:002013-11-26T23:47:01.653-05:00கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனைகள் அத்தனை...கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனைகள் அத்தனையும் ஈடில்லா பேரின்ப ரசம்! உருக வைக்கும் உன்னதமான கருத்தாழமிக்க வரிகள்! அத்தனை பாடல்களும் பாடிப் பாடி பரவசம் கொள்ள மனம் துடிக்கும். யோகக்கலையின் உச்சத்தைத் தொட்டு, இறையுணர்வு பெற்று எழுதப்பெற்றதால் இவரது கீர்த்தனைகளகளிலும் தியாக ப்ரம்மத்தின் கீர்த்தனைகளில் இருக்கின்ற அதே “ஜீவன்“ உண்டு. ”எப்படிப் பாடினரோ” என்ற கவியோகியாரின் மிக அற்புதமான கீர்த்தனையில் அவர் பட்டியலிட்டுப் பெருமை பாராட்டும் சிவனடியார்கள் மகான்களின் பெருமையை நாம் அறிந்து உணர்ந்து கொள்ள இந்தக் கீர்த்தனை ஒரு தூண்டுகோலாய் உள்ளதெனில் அது மிகையில்லை. இந்தக் கீர்த்தனையின் அடிப்படையைக் கொண்டு திரு. சேதுராமன் சுப்பிரமணியன் அவர்கள் படைத்துள்ள கீர்த்தனை அவரது பெரும் உள்ளத்ததை படம் பிடித்துக் காட்டுகிறது. அவரது தமிழ் வெல்க!<br />இன்பமே சூழ்! எல்லாரும் வாழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/05762457643124437397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-52384193634792055032009-03-26T20:23:00.000-05:002009-03-26T20:23:00.000-05:00//கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05...//கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05/1897 முதல் 07/03/1990 வரை. இரண்டு இடங்களில் அவ்ழ்ருடையகாலம் 1897-1937 என்று குறிப்பிட்டிருப்பதை அருள்கூர்ந்து திருத்திக் கொள்ளுங்கள்//<BR/><BR/>மன்னிக்க வேண்டும் கிருஷ்ண மூர்த்தி ஐயா! ஜீவா உங்க பின்னூட்டத்தைப் பார்த்திருக்க மாட்டார்-ன்னு நினைக்கிறேன்! அவருக்கு மடல் அனுப்பி விட்டு, உரிமையுடன் நானே பதிவில் திருத்தி விட்டேன்! தகவற் பிழை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!<BR/><BR/>இதோ...யோகியாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டப் படங்கள்!<BR/>http://www.srambharati.com/sria/anglais/Association/Gallery/Centenary98/Centenary02.htmlKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-49032617662151217542009-03-12T01:13:00.000-05:002009-03-12T01:13:00.000-05:00கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05/...கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05/1897 முதல் 07/03/1990 வரை. இரண்டு இடங்களில் அவ்ழ்ருடையகாலம் 1897-1937 என்று குறிப்பிட்டிருப்பதை அருள்கூர்ந்து திருத்திக் கொள்ளுங்கள். கவியோகியார், பல்மொழி வித்தகர். தன்னுடைய சுய சரிதையை, "ஆத்மசோதனை" என்று நூலாக வெளியிட்டிருக்கிறார்.<BR/><BR/>1987 வாக்கில் கவியோகியாரை, சிவகங்கைக்கு அடுத்து சோழபுரத்தில் அவரது ஆசிரமத்தில் தரிசித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தர் எப்படி "சாவித்ரி" பெரும் காப்பியம் எழுதினாரோ, அதே மாதிரி கவியோகியாரும் "பாரத சக்தி மகா காவியம்" படைத்திருக்கிறார். அதை மீண்டும் பதிப்பிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது அவர் சொன்னது இன்னும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-79412800204958092842008-12-17T09:06:00.000-05:002008-12-17T09:06:00.000-05:00வாருங்கள் கே.இரவிசங்கர்!//பாட்டியும் பேத்தியும் பா...வாருங்கள் கே.இரவிசங்கர்!<BR/>//பாட்டியும் பேத்தியும் பாடினதை கேட்டேன்//<BR/>:-)<BR/>இருவருக்குமான இயற்கையான தொடர்பு, இங்கேயும் இயைந்து விட்டது!<BR/>//இரண்டாவது பாட்டு ஆடியோ இல்லையா?//<BR/>இரண்டாவது பாட்டு இனிமேல்தான் பிரபலப்பட வேண்டும். திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள், இப்பாடலை, திரு.அசோக் ரமணி அவர்களிடம் தந்திருப்பதாகவும், அவர் தன் கச்சேரிகளில் பாடவிருப்பதாகவும் கேள்வி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-78335658950425512762008-12-17T09:02:00.000-05:002008-12-17T09:02:00.000-05:00//போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில்//ஆம், க...//போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில்//<BR/>ஆம், கே.ஆர்.எஸ்,<BR/>கொள்ளை இன்பம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-7569315074496727462008-12-17T09:01:00.000-05:002008-12-17T09:01:00.000-05:00ஆம், கே.ஆர்.எஸ்,பாரதியார் பாடல் எந்தரிகி மகானுபாவல...ஆம், கே.ஆர்.எஸ்,<BR/>பாரதியார் பாடல் எந்தரிகி மகானுபாவலு போல, இங்கே தமிழிசை பாவலரை பெருமைப் படுத்துகிறது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-63559002770613799382008-12-17T04:09:00.000-05:002008-12-17T04:09:00.000-05:00ஜீவா! நல்ல இருக்கு. பாடு பட்டு இது மாதிரி பதிவுகளை...ஜீவா! <BR/><BR/><BR/>நல்ல இருக்கு. பாடு பட்டு இது மாதிரி பதிவுகளை போடுகிறீர்கள் .வாழ்த்துக்கள். <BR/><BR/>பாட்டியும் பேத்தியும் பாடினதை கேட்டேன். உண்மையிலேயே இசை இன்பம்தான் .<BR/><BR/>மார்கழி மாத இசை சீசன் னுக்கு இதமாக இருக்கிறது.<BR/><BR/>இரண்டாவது பாட்டு ஆடியோ இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-32067014345845754572008-12-17T03:05:00.000-05:002008-12-17T03:05:00.000-05:00சுத்தானந்த பாரதியும், சேதுராமன் சுப்ரமணியன் போட்டி...சுத்தானந்த பாரதியும், சேதுராமன் சுப்ரமணியன் போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில் நமக்குத் தான் இன்பம் - இசை இன்பம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-74610973033475127212008-12-17T03:03:00.000-05:002008-12-17T03:03:00.000-05:00அருமை, ஜீவா! அருமை!எத்தனை தமிழிசைப் பாவலரோ - அவர்அ...அருமை, ஜீவா! அருமை!<BR/><BR/>எத்தனை தமிழிசைப் பாவலரோ - அவர்<BR/>அத்தனை பேருக்கும் அடியேன் வணக்கம்!<BR/><BR/>எந்தரோ மகானுபாவுலு<BR/>அந்தரிகி வந்தனமுலுKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com