tag:blogger.com,1999:blog-36268584.comments2023-04-04T23:35:54.394-05:00இசை இன்பம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger1155125tag:blogger.com,1999:blog-36268584.post-18813780474679108182021-11-26T21:30:31.988-05:002021-11-26T21:30:31.988-05:00ஜங்கார ஸ்ருதி செய்குவாய் (பூர்வி கல்யாணி) சுத்தானந...ஜங்கார ஸ்ருதி செய்குவாய் (பூர்வி கல்யாணி) சுத்தானந்த பாரதி இயற்றியது . Here are the full lyrics for this song:<br />பல்லவி<br />ஜங்கார ஸ்ருதி செய்குவாய் ஜீவ வீணையில் சங்கீதாம்ருதம் பெய்குவாய் ஜகதீஸ்வரனே<br />அனுபல்லவி<br />ஸங்கர சாம்ப சதாஸிவ ஓம்கார ஸம்புவென சொல்லி என் ஜன்மம் கடை தேறவே<br />சரணம் 1 <br />பல பலவென்னும் காலை பாடும் புள்ளோசை போலும் <br />பாற்கடல் உளம் விம்மி ஆர்க்கும் கர்ஜனை போலும்<br />மலர்களை கொஞ்சிவரும் மந்த மாருதம் போலும் மது உண்ட வன்டினம் வளர்க்கும் ரீங்காரம் போலும்<br /><br />சரணம் 2 <br />தட தடவெனப்-பொழி சப்த மேகங்கள் போலும் மட மடவென வரும் மலை அருவியைப்-போலும்<br />கட கடவென செல்லும் ககன லோகங்கள் போலும் நடமிடும் சிலம்புடன் நர்த்தனம் செய்ய நானும் <br /><br /> Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-84950141347890887422021-11-26T07:36:20.918-05:002021-11-26T07:36:20.918-05:00Nice post..thanks for sharing ..
Online Vocal Mus...Nice post..thanks for sharing ..<br /><br /><a href="https://www.poorvanga.com/online-vocal-music-classes-in-tamil-nadu.html" rel="nofollow">Online Vocal Music Classes in Tamil Nadu</a><br /><a href="https://www.poorvanga.com/online-carnatic-music-classes-in-tamil-nadu.html" rel="nofollow">Online Carnatic Music Classes in Tamil Nadu</a><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-39182008391028930732021-08-14T06:58:21.018-05:002021-08-14T06:58:21.018-05:00இந்த பாடலின் பலமே அதன் வயலின் இசைதான். ஆனால் முகம்...இந்த பாடலின் பலமே அதன் வயலின் இசைதான். ஆனால் முகம் காட்டாத அந்த வயலின் கலைஞரை பற்றி ஒரு குறிப்புமில்லை.வயலின் மணி என்ற ஒற்றை தகவல் மட்டும்தான் உள்ளது. முகம்தெரிந்த பிரபலங்களை பக்கம் பக்கமாக எழுதிக் கொள்வது எளிது. அதிலும் இதில் பாடல் பிறந்த கதை ஒரு தலபுராணம் போல எல்லாரும் காப்பி பேஸ்ட் செய்துள்ளார்கள். MSV வாழ்க்கை வரலாறு நூலில் இந்த தகவல் இருக்கிறதாம். ஆனால் அந்த பாடலுக்கு வயலின் வாசித்த கலைஞர் பற்றி வேறு தகவல் யாருக்கும் தெரியாது. அதை தேடி கண்டுபிடிக்கும் முனைப்பும் யாரிடமும் இல்லை. பாடால் வெளிவந்து புகழ் அடைந்த போது அந்த கலைஞரை MSV அறிமுகப் படுத்தி இருந்தால்,இந்த பாடலின் புகழில் இவருக்கும் பங்கு இருக்கிறது என்று ஒரு credit கொடுத்திருந்தால் இன்று இந்த பாட்ட்டோடு MSV, SPB, கண்ணதாசன் வரிசையில் அந்த முகம்தெரியா கலைஞனின் பெயரும் இருக்கும். அ.பாண்டியன்https://www.blogger.com/profile/00760633555935387521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-91261080338828838732021-01-17T20:43:04.314-05:002021-01-17T20:43:04.314-05:00>>பாவ மோசனி<< It is பாச மோசனி. In S...>>பாவ மோசனி<< It is பாச மோசனி. In Sanskrit there is no word like "pAva". It is a tamilized Sanskrit word "pApam". But DIkshitar here does not mention "pApam" but "pAsha" (पाश) <br /> which means "bondage" Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-76899242922372671312020-01-13T18:33:03.186-05:002020-01-13T18:33:03.186-05:00👍👌👍👌Shanmuga Subramanianhttps://www.blogger.com/profile/01203521321525378706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-53093766298245443122018-05-12T08:22:11.956-05:002018-05-12T08:22:11.956-05:00என் அப்பா ஒரு நாதஸ்வர கலைஞன்....
இதை உங்கள் BLOGSP...என் அப்பா ஒரு நாதஸ்வர கலைஞன்....<br />இதை உங்கள் BLOGSPOT-ல் பதிவு செய்தமைக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்....Anonymoushttps://www.blogger.com/profile/16063034636161169047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-48159558885193499352017-01-06T03:26:37.503-05:002017-01-06T03:26:37.503-05:00Nice flouding Nice flouding வரலாற்று உண்மைகள்https://www.blogger.com/profile/13719090824238420379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-729950771235735352013-12-24T20:44:20.313-05:002013-12-24T20:44:20.313-05:00இந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.
இந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-87834294989808049412013-12-24T19:56:24.421-05:002013-12-24T19:56:24.421-05:00வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறி...வணக்கம்<br />இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-28437642393701864292013-11-26T23:47:01.653-05:002013-11-26T23:47:01.653-05:00கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனைகள் அத்தனை...கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனைகள் அத்தனையும் ஈடில்லா பேரின்ப ரசம்! உருக வைக்கும் உன்னதமான கருத்தாழமிக்க வரிகள்! அத்தனை பாடல்களும் பாடிப் பாடி பரவசம் கொள்ள மனம் துடிக்கும். யோகக்கலையின் உச்சத்தைத் தொட்டு, இறையுணர்வு பெற்று எழுதப்பெற்றதால் இவரது கீர்த்தனைகளகளிலும் தியாக ப்ரம்மத்தின் கீர்த்தனைகளில் இருக்கின்ற அதே “ஜீவன்“ உண்டு. ”எப்படிப் பாடினரோ” என்ற கவியோகியாரின் மிக அற்புதமான கீர்த்தனையில் அவர் பட்டியலிட்டுப் பெருமை பாராட்டும் சிவனடியார்கள் மகான்களின் பெருமையை நாம் அறிந்து உணர்ந்து கொள்ள இந்தக் கீர்த்தனை ஒரு தூண்டுகோலாய் உள்ளதெனில் அது மிகையில்லை. இந்தக் கீர்த்தனையின் அடிப்படையைக் கொண்டு திரு. சேதுராமன் சுப்பிரமணியன் அவர்கள் படைத்துள்ள கீர்த்தனை அவரது பெரும் உள்ளத்ததை படம் பிடித்துக் காட்டுகிறது. அவரது தமிழ் வெல்க!<br />இன்பமே சூழ்! எல்லாரும் வாழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/05762457643124437397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-19365215311466725722013-03-11T22:43:15.276-05:002013-03-11T22:43:15.276-05:00'தமிழிசை பாடுகின்ற வானம்பாடி'ஒரு இனிமையான ...'தமிழிசை பாடுகின்ற வானம்பாடி'ஒரு இனிமையான தமிழ்ப் பாடல்.பாடலாசிரியர் யார் என அறிய ஆவல். மதுரையில் தமிழிசை விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் இத்தருணத்தில் இந்தப் பாடலை எழுத்து வலைதளத்தில் ஆதாரம்:இசை இன்பம் வலைப்பூ/2007 என்று குறிப்பிட்டு பதிய உள்ளேன்.<br />டாக்டர் வ.க.கன்னியப்பன்Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-71829858653246135872012-12-06T17:47:01.005-05:002012-12-06T17:47:01.005-05:00நான் விரும்பி கேட்கும் பாடல் நாட்டுப்புற பாடல்கள்....நான் விரும்பி கேட்கும் பாடல் நாட்டுப்புற பாடல்கள்...சேமலையப்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-38722268227139660202012-05-04T20:39:14.777-05:002012-05-04T20:39:14.777-05:00தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளே...தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!<br /><br />http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-84999641366648295752012-01-15T10:37:45.030-05:002012-01-15T10:37:45.030-05:00அருமையான கட்டுரையை படித்த திருப்தி என்னுள்!
அன்பு...அருமையான கட்டுரையை படித்த திருப்தி என்னுள்!<br /><br />அன்புடன்,<br /><br />ஆர்.ஆர்.ஆர்.<br />http://keerthananjali.blogspot.com/2010/11/blog-post.html”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-89540923332988421162012-01-12T06:24:29.528-05:002012-01-12T06:24:29.528-05:00இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் ப...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-52889709150143529112011-10-22T21:45:27.696-05:002011-10-22T21:45:27.696-05:00இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள...இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருக்கும் போது சென்று பார்க்கவும்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-8161929263199280092011-10-20T14:12:53.454-05:002011-10-20T14:12:53.454-05:00உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்...உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்<br />http://manasaali.blogspot.com/2011/10/01_21.htmlமனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-53958192712868170912011-09-25T11:06:40.348-05:002011-09-25T11:06:40.348-05:00சாரங்கிபற்றிய கட்டுரை எனக்கு புதிய அனுவமாக அமைந்தத...சாரங்கிபற்றிய கட்டுரை எனக்கு புதிய அனுவமாக அமைந்தது.அதன் இசையைக் கேட்கும் பொழுது மனதில் சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒரே நேரத்தில் ஏற்ப்படுத்துகிறது. மிகவும் நன்றி .ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan)https://www.blogger.com/profile/05099873427790788592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-14216075228246843382011-09-25T10:45:45.520-05:002011-09-25T10:45:45.520-05:00மிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றிமிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றிப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan)https://www.blogger.com/profile/05099873427790788592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-82968863375442066602011-09-25T10:39:24.276-05:002011-09-25T10:39:24.276-05:00மிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றிமிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றிப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan)https://www.blogger.com/profile/05099873427790788592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-64656444558083234372010-08-23T12:40:52.508-05:002010-08-23T12:40:52.508-05:00'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்&...'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்' - லூக்கா நற்செய்தி 23:46 <br /><br />இன்று (23.08.2010) காலை 10 மணியளவில் அந்தோணிமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (24.08.2010) காலை 11 மணிக்கு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், பெரியநாயகி நகரில் நடைபெறும்.<br /><br />"Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46<br /><br />Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.<br /><br />Funeral Mass will be offered at 11.00 a.m. on August 23, 2010, 11.00 a.m. at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.Sacred Heart Seminaryhttps://www.blogger.com/profile/12298944999567381359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-26263487694380099412010-05-17T20:59:33.283-05:002010-05-17T20:59:33.283-05:00புல்லாங்குழல்கள் பற்றி தெள்ளிய பதிவு. இந்தியாவில்...புல்லாங்குழல்கள் பற்றி தெள்ளிய பதிவு. இந்தியாவில் மரபான புல்லாங்குழல்கள் இரண்டு என்று நினைக்கிறேன். ஒன்று bansuri மற்றத murli எனப்படும் நேர்-புல்லாங்குழல்.<br /><br />முரளி டைப் வாசிப்பது சுலபம். குழந்தைகள் விஸில் போன்ற அமைப்பு கொண்டது. பான்ஸுரி / வேணு டைப்புகள் கொஞ்சம் மூச்சு வாங்க வைத்துவிடும். நாதம் குழல்பட ஆரம்பித்துவிட்டால் புல்லாங்குழல் போன்ற தோழமை வேறு கிடையாது. <br /><br />புல்லாங்குழல் இசைக்கருவிகளில் மிகத்தொன்மையானதும், இயற்கையானதும் மற்றும் ஆத்மார்த்தமானதும் கூட. எங்கோ ஒரு ஆதிக்காட்டில் வண்டு துளைத்த மூங்கிலாகத்தான் புல்லாங்குழல் பிறந்திருக்க வேண்டும். ப்ரபஞ்சத்தின் முதல் இசையும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க முடியும். <br /><br />இசைவடிவத்தை குரலாக மாற்றும் <br />பாடகரின் அத்தனை சாத்தியங்களையும் கொண்டது புல்லாங்குழல். மற்ற இசைக்கருவிகளுக்கு (வயலின், கிதார், பியானோ) ஒரு இசைமூல வடிவை கொண்டு செல்வது (வாசிப்பது) ரசவாதம் மாதிரி. அது முழுமையாகவும் இருக்காது. அதுவே குரலாக இருந்தால் மனதில் தோன்றும் இசைக் கற்பனையை அப்படியே பாடிவிடமுடிகிறது. குரல்போன்றே புல்லாங்குழலும் மனதுக்குள் ஓடும் இசையை அப்படியே நாதமாக்கி விடுகிறது. புல்லாங்குழல் ஆத்மார்த்தமான இசைக்கருவி.<br /><br />நவீன் சினிமா பின்னணி இசை புல்லாங்குழல் கலைஞர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களுக்கு குழலிசைத்திருக்கிறார். ஒருமுறை டிவி பேட்டியில் தன்னிடம் உள்ள குழல் வாத்தியங்களின் கலெக்ஷனை காட்டினார். ஆப்ரிக்கா வகை புல்லாங்குழல்கள் முதற்கொண்டு பல வித்யாசமான குழல்கள் அவரிடம் உள. அவற்றை திரை இசைக்கோர்வைகளுக்குப் பயன்படுத்தியும் இருக்கிறார்.<br /><br />நவீன் போன்ற புல்லாங்குழல் கலைஞர்கள் நம்மால் அறியமுடிவதில்லை. இவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்தான்.<br /><br />ஹரிபிரசாத் எனக்குப் பிடித்த இசைக் கலைஞர். நத்திங் பட் வின்ட் ஒரு உன்னதமான படைப்பு. <br /><br />நன்றியும் வாழ்த்துக்களும்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-50825108178139833892010-03-24T01:12:38.788-05:002010-03-24T01:12:38.788-05:00Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily....Hi,<br /> <br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.<br /> <br />இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.<br /><br />உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...Tamilanhttps://www.blogger.com/profile/08573031075968108402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-86233320556134005972010-03-09T23:22:00.342-05:002010-03-09T23:22:00.342-05:00Hello Jeeva: SAIRAM. Thanks for valued info on Ra...Hello Jeeva: SAIRAM. Thanks for valued info on Ragas. Presently out of India, belongong to Nagapattinam, worked in Mumbai and retired, settled in Bangalore, I have been writing lyrics on the glory of Nagapattinam Ambal Neelayadakshi. Ten of my songs have been made into a Music Album by me titled Amudame Kumudame and the songs were also played in World Space Radio (now defunct). Can also hear the songs in the following link http://www.last.fm/music/Various%2520Artists/Amudame%2520Kumudame%2520Neelayadakshi%2520Vol-1?ac=amud as also under Devotional Songs of Tamilbrahmins.com Shall be glad if you can notify this to all music lovers thro' your blogs. Thanks and Regards<br />V. Ramaswamy - http:/nampakkam.blogspot.comV. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி)https://www.blogger.com/profile/14722640957033354635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-45074218501950308692010-02-12T05:40:14.297-05:002010-02-12T05:40:14.297-05:00lovable very nice songlovable very nice songOm Santhoshhttp://www.yourastrology.co.in/noreply@blogger.com