tag:blogger.com,1999:blog-36268584.post3423237270532008845..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: கணேச கானங்கள்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-36268584.post-729950771235735352013-12-24T20:44:20.313-05:002013-12-24T20:44:20.313-05:00இந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.
இந்த அருமையான் பதிவு, இன்றைய வலைச்சரத்தில்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-87834294989808049412013-12-24T19:56:24.421-05:002013-12-24T19:56:24.421-05:00வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறி...வணக்கம்<br />இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-38405297590960563452007-05-23T11:31:00.000-05:002007-05-23T11:31:00.000-05:00ரவி,திருவாரூர் கணபதிக்கும் வாதாபி கணபதி என்ற்றொரு ...ரவி,<BR/>திருவாரூர் கணபதிக்கும் வாதாபி கணபதி என்ற்றொரு பெயருண்டாம். அவரைத் தான் தீக்ஷிதர் இந்த பாடலில் பாடுகிறார் என்றொரு கருத்தும் உண்டு.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-51628093079639065272007-05-22T19:07:00.000-05:002007-05-22T19:07:00.000-05:00//Suji said... Question: The song Vatapi Ganapathi...//Suji said... <BR/>Question: The song Vatapi Ganapathim - is this on the Vatapi - the Chalukya capital?//<BR/><BR/>ஆமாங்க சுஜி.<BR/>முத்துசாமி தீட்சிதர், நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டன்குடி என்னும் பாடல் பெற்ற தலத்துக்கு வந்து தரிசனம் செய்தார். <BR/>அங்குள்ள விநாயகர் பெயரே வாதாபி கணபதி!<BR/><BR/>சாளுக்கிய தலைநகர் வாதாபி-இல் (Badami என்றும் மருவியது) இருந்த விநாயகர் சிலை அது; போரில் பல்லவர்கள் வெற்றி பெற்று, சிறுத்தொண்டர் நாயனாரால் கொண்டு வந்து பிரதிட்டை செய்யப்பட்ட சிலை அது. <BR/><BR/>அதனால் வாதாபி கணபதிம் பஜே என்று தீட்சிதர் பாடினார்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-15758635342195791702007-05-22T08:49:00.000-05:002007-05-22T08:49:00.000-05:00Question: The song Vatapi Ganapathim - is this on ...Question: The song Vatapi Ganapathim - is this on the Vatapi - the Chalukya capital?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-8581035746425037872007-05-21T22:25:00.000-05:002007-05-21T22:25:00.000-05:00வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.அன்ன நடை சின்ன இ...வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.<BR/><BR/>அன்ன நடை சின்ன இடை பார்த்து ஹம்சத்வனி பொருள் அறியாமல் போனேனே, அடடா ;-)<BR/><BR/>CVR: வாழ்த்துக்களுக்கு நன்றி!<BR/>முழு முதற் கடவுள்<BR/>இல்லாமல் செல்லாது அல்லவா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-36083377260252546752007-05-21T21:54:00.000-05:002007-05-21T21:54:00.000-05:00கருணை செய்வாய் கஜராஜ முக - பாபநாசம் சிவனின் கீர்த்...கருணை செய்வாய் கஜராஜ முக - பாபநாசம் சிவனின் கீர்த்தனை அப்படியே விநாயகர் <BR/>ராஜ நடை போட்டு வருவதை, <BR/>ராக நடையில் போட்டுக் காண்பிக்கிறார்!<BR/><BR/>சீர்காழியாரின் "ஒரு மணிக்கு ஒரு மணி" - கச்சேரி நடையில், கலக்கல் போங்க!<BR/><BR/>பெரும்பாலும் பல இசை நிகழ்ச்சிகளும் ஹம்சத்வனி/நாட்டையில் தான் துவங்குகின்றன!<BR/><BR/>அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டு<BR/>அழகான கணேச கானம் தந்த ஜீவா - உங்களுக்கு என் நன்றி...வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-4479209629738275302007-05-21T21:51:00.000-05:002007-05-21T21:51:00.000-05:00முழு முதற் கடவுளின் துணையுடன் முதல் பதிவை ஆரம்பித்...முழு முதற் கடவுளின் துணையுடன் முதல் பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்!!<BR/>வாழ்த்துக்கள்!!<BR/><BR/>சுதா ரகுனாதனின் இசையில் திளைத்துக்கொண்டு இருக்கின்றேன்.<BR/>தங்கள் வரவு நல்வரவாகுக!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-21416191273757479312007-05-21T21:35:00.000-05:002007-05-21T21:35:00.000-05:00வாவ்,ஜீவா...ஆரம்பமே கலக்கல்!//உங்கள் குழந்தை ஒரு ப...வாவ்,<BR/>ஜீவா...ஆரம்பமே கலக்கல்!<BR/><BR/>//உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால்//<BR/><BR/>அப்படியே அள்ளிக் கொள்வோமே!<BR/>அதன் கையில் உள்ள பெயிண்ட் நம்ம மூஞ்சியிலும் ஒட்டிக் கொள்ள, <BR/>வர்ணச் சிதறலும் ஒரு இன்பம் தானே!<BR/>பஜனைப் பாடல்களும் வர்ணச் சிதறல்கள் தான்! மனம் சிதறாது காப்பவை!<BR/><BR/>வாதாபி கணபதிம் அருமை! <BR/>ஹம்ச த்வனி = பொருள் சொல்லுங்களேன்! அப்படியே அன்ன நடையா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com